உள்நாடு

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறக 237,026 மாணவர்கள் (73.45சத வீதம்) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார். 

சித்தியடைந்த மாணவர்களில் 13,392 பேர் (4.15சத வீதம்) 9A சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குகளை சிதறடித்து பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியது சில சிறிய கட்சிகளே – புத்தளத்தில் வாக்களித்த மக்களை சந்தித்த ரிஷாட் எம்.பி

editor

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

editor