செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் லைபீரிய கொடியுடன் வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செங்கடலிலிருந்த லைபீரிய நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது நேற்று (08) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குல் நடத்தினர்.
இதில் கடற்படை வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். செங்கடலில் மீண்டும் தொடரும் தாக்குதலால் கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.