உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

வெலிமடை உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் 10 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சவூதி சுனாமி வீட்டு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

editor

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை