உள்நாடு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் முன்னர் இடம்பெற ற ஒரு முறைகேடு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரச கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்

ஜனக பண்டாரவுக்கு எதிரான வழக்கு இரத்து

குவைத் இராச்சியத்தின் சுதந்திர தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor