அரசியல்உள்நாடு

சம்மாந்துறை சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கட்சி – தவிசாளராக மாஹீர் தெரிவு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.எல்.எம். மஹீரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நளீம் அவர்களும் போட்டியிட்ட நிலையில்,
14 வாக்குகளை பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர் தவிசாளராக தெரிவாகியதுடன், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நளீமுக்கு ஆதரவாக 07 வாக்குகள் கிடைக்க்பெற்றது.

இதன் போது, உப தவிசாளராக உப வினோகாந் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

editor

11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும்