உள்நாடு

திருட்டுக் குற்றச்சாட்டில் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் கைது!

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்தது பல பொருட்களைத் திருடிய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார. தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் அயகம பொலிஸில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டராவார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து 136,000 ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியதற்காகவும் பிரெஞ்சு பாடசாலைக்குள் நுழைந்து ரூ.1,250,000 மதிப்புள்ள சொத்துக்களைத் திருடியதற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலை முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் கப்பம் பெற்ற குழு

editor

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்ட்கள் மூலம் செலுத்தலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

நாட்டில் முடக்கத்தைத் தளர்த்தியமைக்கான காரணம்