உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

ஈரானில் உள்ள இந்திய தூதரகம்  ஈரானிலுள்ள இலங்கை பிரஜைகளை ஈரானிலிருந்து  வெளியேற்றும் முயற்சிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. 

அதன்படி ஈரானிலுள்ள இலங்கையர்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு  பின்வரும் தொலைபேசி எண்கள்: +989010144557, +989128109115, +989128109109  மற்றும் (https://t.co/eHIOhmNN7M) என்ற   டெலிகிராம் வழியாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மோல்டாவில் நிதி முதலீடும் : அயர்லாந்தில் வீடும் – அநுரவின் பதில் என்ன?

அவசரகாலச் சட்டத்தை இலங்கை தவறாகப் பயன்படுத்துகிறது

வழக்கிலிருந்து விடுதலையான விமல்!