உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

பொது மக்களுக்கு கண் வைத்தியர்களின் அறிவுறுத்தல்…

போலி கடவுச்சீட்டால் சிக்கிய சவூதி அரேபிய ஆசிரியர்!

பிதுரங்கல சம்பவம்-நாட்டின் பெருமைக்கே கேடு