உள்நாடு

மீண்டும் அதிகரித்த தேங்காய் விலை

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தேங்காய் ஒன்று 250 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் தேங்காய் விலை அதிகரித்துள்ளதுடன், சில இடங்களில் தேங்காயின் விலை 250 ரூபாயை தொட்டுள்ளது.

Related posts

எகிறும் கொரோனாவுக்கு பலியாகும் உயிர்கள்

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

editor