உள்நாடுபிராந்தியம்

சிலாபத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக 8 பேர் கைது

சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 18 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

சஜித்தின் அழைப்புக்கு ஓகே சொன்ன நாமல்!

editor

சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பொய் – ஹர்ஷ டி சில்வா

editor