உள்நாடு

கடும் மழை – தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கடும் மழை பெய்து வருவதால் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தலா 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு சுமார் 240 கன அடி நீர் வெளியேற்றப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் !

23ம் திகதி விசேட விடுமுறை

editor

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து