உள்நாடுபிராந்தியம்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor

சம்பிக்கவின் வாகன விபத்து மனு விசாரணை ஒத்திவைப்பு

பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor