உள்நாடுபிராந்தியம்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சுமார் 100 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் விரைவில்

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதுடைய ஒருவர் கைது!

editor