அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.

Related posts

மழையுடன் கூடிய வானிலை – 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்!

editor

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்