உள்நாடு

கொழும்பு, ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கொழும்பு – ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சம்மாந்துறை வைத்தியசாலையில் வைத்தியர்கள் வேலைப் பகிஸ்கரிப்பில்!

editor

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்