அரசியல்உள்நாடு

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ரிஷாட் எம்.பி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவன்ன

அரச பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!