உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நான்கு பேர் – ஒருவரின் சடலம் மீட்பு

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம்

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!