உள்நாடுபிராந்தியம்

Update – கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

இலங்கையில் 10000 ஐ கடந்த கொரோனா தொற்று