உள்நாடுபிராந்தியம்

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள் வடமாகாணத்திற்கு களவிஜயம்!

editor

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை