அரசியல்உள்நாடு

நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர வாக்களித்தார்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் பதிவு செய்துள்ளார்.

வியட்நாமில் இருந்து இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related posts

ஜெனீவாவில் இன்று உரையாற்றும் அமைச்சர் விஜித ஹேரத்

editor

கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகு – 03 மீனவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

editor

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை