அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி க்கு விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

Related posts

லிந்துலை தீ விபத்து – 24 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை

மன்னார் நானாட்டானில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு!

editor

ஹோமாகம பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு