உள்நாடு

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான, வெளிநாட்டில் தலைமறைவான திட்டமிட்ட குற்றவாளியான லொக்கு பெற்றிட்டிஎனப்படும் லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (04) காலை 7.43 மணியளவில் துபாயில் இருந்து விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலாரஸில் கைதான இவர் சிஐடியினரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.

Related posts

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்

சளைக்காது சாதித்த பார்வை இழந்த மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர்

editor

இன்றும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு