அரசியல்உள்நாடு

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான மாணிக்ககங்கையின் அருகில் உள்ள நிர்மாணப்பணிக்காக வழங்கப்பட்ட முறைகேடான அனுமதி தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பொது போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடலரிப்பு தொடர்பில் கொழும்பில் கூட்டம் !

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!