உள்நாடு

மியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்

சிறிய தவறு கூட பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கலாம் – கெஹலிய ரம்புக்வெல்ல.