உள்நாடு

பூஸா சிறையில் கைதி ஒருவர் குத்திக் கொலை

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இறந்தவர் சிவா என்ற கைதி என்றும், அவரது உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

editor

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

ரணில் மக்களுக்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார் – தலதா அத்துகோரள

editor