உள்நாடு

பால் மாவின் விலை அதிகரிப்பு – பால் தேநீர் விலை அதிகரிக்கப்படும்

பால் மாவின் விலை அதிகரித்தால் பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, பால் மாவின் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

“எம்.பிக்களின் ஓய்வூதியத்தை ஒழிக்க நினைக்கும் ஜே.வி.பி. கூட்டங்களுக்காக கோடி செலவு – மாற்றங்களுக்காக மக்களை பலிக்கடாக்களாக்காதீர்” – தலைவர் ரிஷாட்!

editor