உள்நாடு

பியர் ஏற்றி சென்ற கொள்கலன் விபத்து

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

editor

முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில்

இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் பால் இறக்குமதி செய்வதில் கவனம்