அரசியல்உள்நாடு

லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் இன்று (13) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

Related posts

சிறுவர்களுக்கு வேகமாக பரவும் இன்புளுவன்சா A வைரஸ்

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்