விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Related posts

IPL தொடரிலிருந்து மிட்செல் முற்றாக நீக்கம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய பாபர் அசாம்