விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Related posts

இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான் அணி

போட்டியின் திருப்புமுனை, தந்தை குறித்து தனஞ்சய கருத்து…