உள்நாடுவிளையாட்டு

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்திய சுமேத ரணசிங்க

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க இன்று (09) இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்தினார்

தியகமவில் நடைபெற்று வரும் தேசிய தடகள தேர்வுப் போட்டியின் இரண்டாம் கட்டத்தின் போதே அவர் இந்த சானையை தம் வசப்படுத்தினார்.

இதன்போது 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பானில் நடைபெறும் உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

Related posts

ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை – 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

editor

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

editor

ஜனாதிபதி அநுரவின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு

editor