வகைப்படுத்தப்படாத

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது

(UDHAYAM, COLOMBO) – பயண ஆவனங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

த டைம்ஸ் ஒப் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

அவர் இந்தியாவின் குல்லு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது அவருடன் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணொருவரும், கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணிடமிருந்த ஒருவகை போதைப்பொருளை காவற்துறையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்