உள்நாடுசூடான செய்திகள் 1

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Related posts

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

அரச துறை: சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்