உள்நாடு

ஹோட்டலில் சீன நாட்டவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு

கொம்பனித் தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்ஒரு தனியார் நிறுவன ஊழியர், குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த மற்றைய சீனப் பிரஜைகளுடன் இந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

Related posts

களுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

editor

அனைத்து மத ஸ்த­லங்­களைப் பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்