அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

Related posts

இலங்கை மின்சார சபையின் அவசர அறிவிப்பு

editor

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

editor

இரட்டை கொலை சம்பவம்- சந்தேக நபருக்கு மரண தண்டனை