உள்நாடுசூடான செய்திகள் 1

50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

நாட்டில் சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகம் அடுத்த சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்பும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்ய வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம் – சஜித் பிரேமதாச

editor

வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி அநுர

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்