உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு [UPDATE]

நாடே எதிர்பார்த்திருந்த நாள் வந்துவிட்டது

ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்