அரசியல்உள்நாடு

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்

Related posts

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

நான்கு பேருக்கு பிரித்தானியா தடை – இந்த நடவடிக்கை ஒரு சதித்திட்டம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி