உள்நாடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார்

Related posts

நீரில் மூழ்கி இளைஞர் பலி – வவுனியாவில் சோகம் – வைத்தியசாலைக்கு விரைந்த எம்.பி

editor

காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி

editor

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்