அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

Related posts

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான் தூதுவரின் வாழ்த்து

editor

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்