உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் இன்று 23ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் நாவலப்பிட்டி இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி பிரதான வீதியில் குடை சாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது .

மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட இலங்கை மின்சார சபை

editor

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்