உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா சுற்றுலா விடுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) மாலை இவர் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

மாவடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

editor