உள்நாடு

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா தொற்று : மேலும் மூவர் குணமடைந்தனர்

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையே இன்று சந்திப்பு

சிறுநீரக மோசடி தொடர்பில் கொழும்பில் சர்ச்சை – விசாரணைகள் ஆரம்பம்