உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

நிலவும் சீரற்ற வானிலையால் வெலிமடை தபோவின்ன பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெலிமடை – பண்டாரவெல பிரதான வீதியின் தபோவின்ன விகாரைக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

பூவெலிகட இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடத்தின் உரிமையாளர் கைது

வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை

நிராகரிக்கப்பட்ட ​வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor