உள்நாடுபிராந்தியம்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது

நிலவும் சீரற்ற வானிலையால் வெலிமடை தபோவின்ன பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெலிமடை – பண்டாரவெல பிரதான வீதியின் தபோவின்ன விகாரைக்கு அருகில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

நேற்று 650 பேருக்கு கொரோனா தொற்று

பிரதமர் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கு

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு