உள்நாடு

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் விபத்து – 13 பேர் காயம்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (11) பசறை 15 ஆம் மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் 13 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனமின்மை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகிச் சென்றதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Related posts

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

சமூகத்துடனான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்