வகைப்படுத்தப்படாத

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின

(UDHAYAM, COLOMBO) – காலியில் பெய்த கடும் மழையுடன் நகரக்குள் செல்லும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனுடன் பத்தேகம – காலி பிரதான பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வவுனியாவில் நேற்று பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் வவுனியா நகரில் பல இடங்களில் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன

ஹட்டன் சமனலகமவில் மண்சரிவு அபாயம் 12 குடும்பங்களை வெளியேர உத்தரவு ..பிரதேசவாசிகள் வெளியேர மறுப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா பயணமானார்