அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்

ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 02ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் யாரும் இல்லாத வேளையில் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து 25,000 ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு

editor

மைத்திரி – ரணிலுக்கு முன்னிலையாக மாட்டேன் – சட்டமா அதிபர்