அரசியல்

நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.

ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியா சென்ற ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேபாளத்திற்கு சென்று அந்நாட்டுப் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையைக் கட்டியெழுப்புங்கள் – அலி சப்ரி

editor

தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளுக்குதாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

editor

பாராளுமன்ற தேர்தல் – இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

editor