வகைப்படுத்தப்படாத

4 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் பாகிஸ்தான் தம்பதியினர் கைது

(UDHAYAM, COLOMBO) – 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நர்ஸ் செய்து வந்த காரியம்

இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு