உள்நாடு

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – மீறினால் சீல் வைக்கப்படும்

நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் அனுமதிச் சட்டத்தை மீறும் மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

நாளை துக்க தினமாக அறிவிப்பு

வீடியோ | அறுகம்பை பகுதி இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் போல் உள்ளது – சர்வதேச DJ டொம் மோங்கல்

editor

தேங்காய் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

editor