அரசியல்உள்நாடு

சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர ஏற்றுக்கொண்டார்

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது

சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கூட்டணி – பீரிஸ் தலைமையில் 12 கட்சித்தலைவர்கள் பேச்சு – ஹக்கீம், ரிஷாட், மனோ பங்கேற்பு

editor

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையக தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா!

editor