உள்நாடு

மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை (CEB) தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது.

தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

மஸ்கெலியா நல்லதண்ணி தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

editor

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – நான்காவது ஜனாஸாவும் மீட்பு – தேடும் பணி நிறுத்தம்.

editor